நீலகிரியில் அறுவடைக்கு முன் கருகும் காப்பி பூக்கள் : பழங்குடியின விவசாயிகள் கவலை

நீலகிரி : நீலகிரி மாவட்ட பகுதிகளில் அறுவடை செய்யும் முன், காபி செடிகளில் பூத்த காபி பூக்கள் கருக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்ட பகுதிகளில் அறுவடை செய்யும் முன், காபி செடிகளில் பூத்த காபி பூக்கள் கருக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், கோத்தகிரியில் உள்ள சில பழங்குடியினர் கிராமங்களில் தேயிலைக்கு அடுத்தபடியாக பழங்குடியினர் காபி பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், காபி செடிகளில் பூக்கள் பூத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

ஆனால், பருவநிலை மாற்றத்தால் பொழியும் பனியினால் செடிகளில் பூத்திருந்த காபி பூக்கள் கருகத் தொடங்கியுள்ளன. இதனால், மே மாத சீசனுக்கு காபிகளை விற்க முடியுமா ? என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், பழங்குடியின விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...