கோவை : தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு 6 நாட்கள் விடுமுறை அளித்ததைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களால் கோவை ரயில் நிலையம் கூட்டத்தால் நிரம்பியுள்ளது.
கோவை : தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு 6 நாட்கள் விடுமுறை அளித்ததைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களால் கோவை ரயில் நிலையம் கூட்டத்தால் நிரம்பியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பயிலும் மாணவர்கள், வேலை புரிபவர்கள் உள்ளிட்ட பலர் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட அனைவரும் கிளம்பியுள்ளதையடுத்து ரயில் நிலையத்தில் கூட்டம் அலை மோதுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பயணிகளின் உடைமையை அபகரிக்க நினைக்கும் கொள்ளைக் கும்பலிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திடீரென திரண்ட பயணிகளால் ரயில் நிலையத்திற்கு வெளியில் வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து காணப்படுகிறது.
பொங்கல் விடுமுறையையொட்டி கோவையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு
Exclusive : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி முதல் தினமும் 110 பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பயிலும் மாணவர்கள், வேலை புரிபவர்கள் உள்ளிட்ட பலர் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட அனைவரும் கிளம்பியுள்ளதையடுத்து ரயில் நிலையத்தில் கூட்டம் அலை மோதுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பயணிகளின் உடைமையை அபகரிக்க நினைக்கும் கொள்ளைக் கும்பலிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திடீரென திரண்ட பயணிகளால் ரயில் நிலையத்திற்கு வெளியில் வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து காணப்படுகிறது.
பொங்கல் விடுமுறையையொட்டி கோவையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு
Exclusive : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி முதல் தினமும் 110 பேருந்துகள் இயக்கம்