நீலகிரி : கூடலூரில் காட்டு யானை தாக்கி சம்பவத்தில் அரசு தேயிலை தோட்டத் தொழிலாளி உயிரிழந்தார்.
நீலகிரி : கூடலூரில் காட்டு யானை தாக்கி சம்பவத்தில் அரசு தேயிலை தோட்டத் தொழிலாளி உயிரிழந்தார்.
கூடலூர் மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரங்கோடு அரசு தேயிலை தோட்டத்தில் நிரந்தர தொழிலாளியாக பணிபுரிபவர் பத்மநாபன் (56). இவர் நேற்று காலையில் வீட்டில் இருந்து அருகில் உள்ள கெளப்பள்ளி தோட்ட டிவிசனுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் நேற்று மாலை வரை வீடு திரும்பாததால், உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர்.
இந்த நிலையில், கெளப்பள்ளி பகுதியில் யானை தாக்கி பத்மநாபன் உயிரிழந்து இருப்பது இன்று காலை தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலூர் மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரங்கோடு அரசு தேயிலை தோட்டத்தில் நிரந்தர தொழிலாளியாக பணிபுரிபவர் பத்மநாபன் (56). இவர் நேற்று காலையில் வீட்டில் இருந்து அருகில் உள்ள கெளப்பள்ளி தோட்ட டிவிசனுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் நேற்று மாலை வரை வீடு திரும்பாததால், உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர்.
இந்த நிலையில், கெளப்பள்ளி பகுதியில் யானை தாக்கி பத்மநாபன் உயிரிழந்து இருப்பது இன்று காலை தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.