உதகையில் தரமற்ற நிலையில் விநியோகிக்கப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் : பயனாளிகள் அதிர்ச்சி

நீலகிரி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உதகையில் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வேட்டி மற்றும் சேலைகள் தரமற்ற நிலையில் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நீலகிரி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உதகையில் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வேட்டி மற்றும் சேலைகள் தரமற்ற நிலையில் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.



தமிழர்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஆண்டுதோறும் இலவச வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும், இலவச வேட்டி மற்றும் சேலைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இதன் ஒருபகுதியாக, உதகை மேல் தலையாட்டு மந்து பகுதியில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இலவச வேட்டி மற்றும் சேலைகள் வந்து இறங்கியுள்ளது. பயனாளிகளுக்கு வழங்கப்படும் இந்த வேட்டி மற்றும் சேலைகள் கிழிந்தும், மக்கிய நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...