நீலகிரி : குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்த கட்டடங்கள் உறுதிதன்மை இல்லை என அகற்றப்பட்ட நிலையில், அதன் உறுதி தன்மை குறித்து கோவை தொழில் நுட்ப கல்லூரி நிபுணர்கள் குழு இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி : குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்த கட்டடங்கள் உறுதிதன்மை இல்லை என அகற்றப்பட்ட நிலையில், அதன் உறுதி தன்மை குறித்து கோவை தொழில் நுட்ப கல்லூரி நிபுணர்கள் குழு இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிமிப்பு செய்யப்பட்ட கடைகள் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 7 -ம் தேதி அன்று உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. இதனால் அங்கிருந்த 30 -க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்ளை நகராட்சி நிர்வாகம் காலி செய்ய வைத்தது.

இந்நிலையில், இந்த கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து கோவை தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் குன்னூர் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிமிப்பு செய்யப்பட்ட கடைகள் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 7 -ம் தேதி அன்று உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. இதனால் அங்கிருந்த 30 -க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்ளை நகராட்சி நிர்வாகம் காலி செய்ய வைத்தது.

இந்நிலையில், இந்த கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து கோவை தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் குன்னூர் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டனர்.