ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது தெரிந்த ஒன்று தானே : கோவையில் ஆ. ராசா பேட்டி

கோவை : ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது தெரிந்த விஷயம் தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

கோவை : ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது தெரிந்த விஷயம் தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவாரூர் இடைத்தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், அது குறித்து கருத்து இல்லை எனக் கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டது குறித்த கேள்விக்கு, அது தெரிந்த விஷயம் எனவும், தமிழக அரசு செயல்படாத அரசு என்றும் விமர்சனம் செய்தார். 

திருவாரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் மீதான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்த கேள்விக்கு, யார் மீது தான் வழக்கு இல்லை, அவை அனைத்தும் பொய் வழக்கு என ஆ. ராசா பதில் அளித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...