ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது தெரிந்த ஒன்று தானே : கோவையில் ஆ. ராசா பேட்டி

கோவை : ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது தெரிந்த விஷயம் தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

கோவை : ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது தெரிந்த விஷயம் தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவாரூர் இடைத்தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், அது குறித்து கருத்து இல்லை எனக் கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டது குறித்த கேள்விக்கு, அது தெரிந்த விஷயம் எனவும், தமிழக அரசு செயல்படாத அரசு என்றும் விமர்சனம் செய்தார். 

திருவாரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் மீதான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்த கேள்விக்கு, யார் மீது தான் வழக்கு இல்லை, அவை அனைத்தும் பொய் வழக்கு என ஆ. ராசா பதில் அளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...