கோவையில் திருநங்கைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட பெண்களுக்காக தொடங்கப்பட்ட 'விழும்பு' அமைப்பு

கோவை : சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்காக 'விழும்பு' என்ற அமைப்பை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை : சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்காக 'விழும்பு' என்ற அமைப்பை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால், ஒதுக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளை சமுதாயத்தில் மேம்படுத்தும் நோக்கில் இந்த 'விழும்பு' ஆலோசனை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 



"சமுதாயத்தில் உருவாகியுள்ள எண்ணங்களும், உணர்வுகளும் திருநங்கைகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. திறமையான மற்றும் வெளிப்படையான திருநங்கைகளை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பால், தடம் மாறி செல்லும் திருநங்கைகளுக்கு சிறந்த வாழ்க்கையை கொடுக்க முடியும். எங்களது புதிய முயற்சிகளால், சமுதாயத்தில் ஓரங்கப்பட்டுள்ள திருநங்கைகள் கவரப்பட்டு, ஏதேனும் துறையில் அவர்கள் புகுந்து கொள்ள முடியும்," இவ்வாறு கூறினார் ஸ்ரீராம் அனாக்ஸ், விழும்பு உறுப்பினர்.



விழும்பு அமைப்பினரால், இதுவரையில் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட 8 பெண்களுக்கும், 2 திருநங்கைகளுக்கும் தையல் தொழில் துறையில் பணி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே, கடந்த டிசம்பர் 20-ம் தேதி ஏ.சி.சி தொழிலாளர்கள் மற்றும் புதிய தொழிலாளர்களுக்காக விழும்பு சார்பில் பன்முகத் திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையிலான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...