திருப்பூரில் இலவச பட்டா வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர் மனு

திருப்பூர் : திருப்பூர் அருகே இலவச மனை நிலப்பட்டா வழங்க ஒப்புக்கொண்டபடியே, விரைவில் பட்டா வழங்கக்கோரி தமிழ் மாநில விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே இலவச மனை நிலப்பட்டா வழங்க ஒப்புக்கொண்டபடியே, விரைவில் பட்டா வழங்கக்கோரி தமிழ் மாநில விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். 

திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கு, சாலைப்புற போக்கு, வாடகை வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் தனித்தனியாய் மனுக்கள் அளித்துள்ளனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஆர்பாட்டம் மற்றும் ஊத்துக்குளி தாலுகா அலுவலகங்களில் குடியேறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனடிப்படையில் காங்கேயம்பாளையத்தில் 4.5 ஏக்கர் நிலத்தில் 32 நபர்களுக்குப் பட்டா வழங்க ஊத்துக்குளி வட்டாட்சியர் ஒப்புதல் அளித்தார். 



ஆனால், அதனைத் தாசில்தார் விநியோகிக்கவில்லை. இந்நிலையில், தற்போது ஒதுக்கப்பட்ட நிலம் வனத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் வேறு இடம் பார்க்க வலியுறுத்தி, பட்டா வழங்கக் காலதாமதம் செய்கிறார் எனத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...