திருப்பூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : உடுமலையில் உயா்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சி மற்றும் விவசாய சங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது-

திருப்பூர் : உடுமலையில் உயா்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சி மற்றும் விவசாய சங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது- 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விவசாய நிலத்தில் உயா்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், 13-வது நாளாகக் காத்திருப்பு போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அனைத்துக் கட்சியினர் மற்றும் விவசாயிகளின் சங்கங்கள் சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மடத்துக்குளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது, விவசாய நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைப்பதை தவிர்த்து கேபிள் மூலமாக கொண்டு செல்ல மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...