கிளி ஜோதிடர் கொலை குற்றவாளிக்கு 15 நாட்கள் சிறைக்காவல் : திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர் : திருப்பூரில் கிளி ஜோசியர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட குற்றவாளியை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

திருப்பூர் : திருப்பூரில் கிளி ஜோசியர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட குற்றவாளியை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 



திருப்பூர் குமரன் சாலையில் கடந்த 24 -ம் தேதி பட்டப்பகலில் கிளி ஜோசியராக இருந்த ரமேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைவழக்கில் குற்றவாளியான ரகு என்பவர் நேற்றைய தினம் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து, காவல்துறையினர் அவரை திருப்பூர் நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். 



இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவியரசன் ரகுவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, ரகு வரும் ஜனவரி 10 -ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்கப்படுவதற்காகக் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...