கோவையில் விதிகளை மீறி பேனர்கள் வைத்த 8 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை : தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் விதிகளை மீறி பேனர்கள் வைத்த 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை : தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் விதிகளை மீறி பேனர்கள் வைத்த 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்கத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், விதிகளையும் நீதிமன்ற உத்தரவுகளையும் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவை மாநகரில் அனுமதியின்றி காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், லஜபதிராய் வீதி, நேதாஜி ரோடு, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ரேஸ் கோர்ஸ் உள்ளிட்ட இடங்களில் பலர் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளனர். இதில், பிளக்ஸ் போர்டுகள் வைத்த நவாஸ் (40), இலியாஸ் (36), மாதன் (56), பிரபுராஜ் (40), தம்பு (46), தாமரைச்செல்வன் (27), எபின் (35), விக்னேஷ் (27) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...