கோவையில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய ஐந்து பேருக்கு அபராதம் விதிப்பு

கோவை: சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி ஐந்து பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

கோவை: சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி ஐந்து பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த ஐந்து பேர் காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் போகூர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (60, வடிவேல் (32), பிரகாஷ் (38), வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (32), கிருஷ்ணன் (54) ஆகியோர் என தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் ஐந்து பேருக்கும் தலா ஐந்தாயிரம் அபராதம் வித்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து ஐந்து கிலோ காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...