கோவையில் விடாத மழையால் வெறிச்சோடிய மனு நீதி நாள்

கோவை: விடாமல் தொடரும் கனமழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மனு நீதி நடைபெறும் நாளுக்கு மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை: விடாமல் தொடரும் கனமழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மனு நீதி நடைபெறும் நாளுக்கு மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மனு நீதி நாள் நடைபெறும். இந்நாளில் நூற்றுக்கணக்கான மக்கள் மனு கொடுக்க வருவது வழக்கம். ஆனால், இன்று மழை காரணமாக பெரும்பாலான மக்கள் வரவில்லை இதனால் மனு நீதி நாள் வெறிச்சோடி காணப்பட்டது.



கோவை மாவட்ட மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பார்கள். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். இதனால் மனு நீதி நாள் மிகவும் பரபரப்பாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மழை காரணமாக மக்கள் கூட்டம் வரவில்லை என்பதால் இன்று நடைபெற்ற மனு நீதி நாளினை மீண்டும் இதே வாரத்தில் ஒரு நாள் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...