கோவையின் பல்வேறு இடங்களில் கனமழை: பொருட்படுத்தாது பள்ளி செல்லும் குழந்தைகள்

கோவை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.



கோவை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்கள், மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் தற்போது இரண்டாம் கட்ட தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்த நிலையில், இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.



காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையிலும், கோவை வாசிகள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.



வால்பாறையில் கடந்த சில நாட்களாகவே இந்த மழை தொடர்கிறது. இதனால், பல்வேறு சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின் விநியோகம் தடைபட்டுள்ளது.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...