விரைவில் கோவை - சென்னை இடையே அலையன்ஸ் ஏர் விமானப் போக்குவரத்து

கோவை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கோவைக்கு வழங்கி வந்த சேவையை ரத்து செய்துள்ள நிலையில், கோவை - சென்னை இடையே அலையன்ஸ் ஏர் விமானம் விரைவில் சேவையை வழங்க இருக்கிறது.

கோவை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கோவைக்கு வழங்கி வந்த சேவையை ரத்து செய்துள்ள நிலையில், கோவை - சென்னை இடையே அலையன்ஸ் ஏர் விமானம் விரைவில் சேவையை வழங்க இருக்கிறது. 

வெளிநாடுகளுக்கு செல்லும் இணைப்பு விமான சேவை இல்லாததால், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கோவைக்கு வழங்கி வந்த தனது சேவையை ரத்து செய்தது. இதனால், கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஜெட் ஏர்வேஸுக்கு பதிலாக மாற்றுப் போக்குவரத்து சேவை வழங்குவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்ட வந்தது. இந்த நிலையில், கோவை - சென்னை இடையே அலையன்ஸ் ஏர் விமானம் விரைவில் சேவையை வழங்க இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...