கோவையில் போலீஸ் வாகனம் மோதி முதியவர் பலி: நேருக்கு நேர் மோதிய காட்சிகள் வெளியீடு

கோவை: கோவையில் கடந்த 12-ம் தேதி காவல்துறை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.


கோவை: கோவையில் கடந்த 12-ம் தேதி காவல்துறை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவையை அடுத்துள்ள கணியூர் சுங்கச்சாவடியில் கடந்த 12-ம் தேதி இருசக்கர வாகனமும், காவல்துறை வேன் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (64) என்பவர் பலியானார். உடன் வந்த இவரது மனைவி தேவி (55) படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



இந்த சூழலில், விபத்து தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கணியூர் சுங்கச்சாவடியின் அருகே கணவன்-மனைவி இருவரும், இரு சக்கர வாகனத்தில் ஒரு வழிப்பாதையில் செல்ல முயற்சித்ததும், அதனால், விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார், காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்த கருப்புசாமி என்ற காவலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...