சூலூர் விமான படைத்தளத்தில் ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா ஆய்வு

கோவை: சூலூர் விமான படைத்தளத்திற்கு வந்த ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா அங்கு கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆய்வு நடத்தினார்.

கோவை: சூலூர் விமான படைத்தளத்திற்கு வந்த ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா அங்கு கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆய்வு நடத்தினார்.

சூலூர் விமான படைத்தளத்தில் 5 பேஸ் ரிப்பேர் டிபோட் (5 Base Repair Depot) என்ற பகுதியில் ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா மற்றும் குஷம் சர்மா இணைந்து இந்த ஆய்வை நடத்தினர். மேலும், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தரம், மற்றும் இந்திய விமான படையின் அவசார கால துரித நடவடிக்கைகள் குறித்தும் படை வீரர்களுக்கு விளக்கப்பட்டது.

உள்நாட்டு விமானப் பொருள்களில் டிப்போ உருவாக்கிய முன்னேற்றத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். பாதுகாப்புப் பிரிவில் நாட்டினுடைய சுய நம்பிக்கையுடன், அந்நியச் செலாவணியைக் காப்பாற்றுவதற்காக, அத்தகைய பணி தேவை என்று பணியாளர்களை அவர் வலியுறுத்தினார்.

கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில், டிபாட் முன்னரே விமானப் பொருள்களை அதிக செலவில் இறக்குமதி செய்த குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு பிரதம மந்திரி பாராட்டப்பட்டு தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினர்.

தொடர்ந்து அவர், நேற்று நாக்பூர் தலைமையகத்திற்கு சென்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...