திருப்பூர் மாநகராட்சியில் தான் முதன்மையாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது : கால்நடைத்துறை அமைச்சர் பெருமிதம்

திருப்பூர்: தமிழகத்திலேயே திருப்பூர் மாநகராட்சியில் தான் முதன்மையாக பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தமிழகத்திலேயே திருப்பூர் மாநகராட்சியில் தான் முதன்மையாக பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவர்களுடனான வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். 



கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், மேம்பால பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. தமிழகத்தில் மற்ற மாநகராட்சிகளோடு ஒப்பிடுகையில் திருப்பூர் மாநகராட்சி தான் முதன்மையாக பணிகளை மேற்கொள்கிறது. இதனை வலியுறுத்தும் வகையிலேயே ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...