பிளாஸ்டிக் குறித்து கோவை வேளாண்., பல்கலை என்.எஸ்.எஸ்., மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

கோவை: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வலியுறுத்தி கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வலியுறுத்தி கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்டத்தின் சார்பில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் சீரநாயக்கன்பாளையத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தவிர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் எடுத்துரைக்கும் வகையில், பதாதைகளுடன் மாணவர்கள் பேரணி சென்றனர்.

இதில், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மூ. ரா. பாக்கியவதி, நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்களான பா. கலையரசன், பொ.விஜயகுமாரி மற்றும் சீரநாயக்கன்பாளைய மக்கள் பிரதிநிதிகளான ஜெயந்தி, கணேஷன் மற்றும் நாகராஜன் ஆகியோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...