மருத்துவக்கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும் மாவட்டங்களில் திருப்பூரும் உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர்

திருப்பூர்: மருத்துவக்கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும் மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டமும் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: மருத்துவக்கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும் மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டமும் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் தொற்றுநோய் தடுப்பு முகாம் பயிற்சியினை தொடங்கி வைப்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "வரும் ஆண்டுகளில் மருத்துவக்கல்லூரி அமைக்க பரிசீலனையில் உள்ள மாவட்டங்களில் திருப்பூரும் உள்ளது. விரைவில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூரில் முதன்முறையாக தாய்ப்பால் வங்கி, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் உள்ளிட்டவை ரூ.20.74 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 44 சிடி ஸ்கேன், 18 எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் 11 கேத் லேப் ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளன." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...