நீலகிரி: நீலகிரி - குண்டல்பேட் தேசிய நெடுஞ்சாலையின் மலைப் பகுதியில் மழையின் காரணமாக டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி: நீலகிரி - குண்டல்பேட் தேசிய நெடுஞ்சாலையின் மலைப் பகுதியில் மழையின் காரணமாக டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நடுவட்டம். இந்த மலைப் பகுதியின் கொண்டை ஊசி வளைவில் திரும்பிய டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

மழையின் காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. மேலும், அந்த வழியாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இந்த கொண்டை ஊசி வளைவில், மண் அதிகம் சூழ்ந்திருப்பதால் பெரும்பாலான விபத்துக்கள் இப்பகுதியில் ஏற்படுகின்றன. எனவே, காலநிலைக்கு ஏற்றவாறு, சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நடுவட்டம். இந்த மலைப் பகுதியின் கொண்டை ஊசி வளைவில் திரும்பிய டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

மழையின் காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. மேலும், அந்த வழியாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இந்த கொண்டை ஊசி வளைவில், மண் அதிகம் சூழ்ந்திருப்பதால் பெரும்பாலான விபத்துக்கள் இப்பகுதியில் ஏற்படுகின்றன. எனவே, காலநிலைக்கு ஏற்றவாறு, சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.