கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக பள்ளிகளுக்கு 3 வதுநாளாக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக பள்ளிகளுக்கு 3 வதுநாளாக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வால்பாறைவட்டத்திலுள்ள பகுதிகளில் பரவலாக மழை மற்றும் கடும் குளிர் நிலவி வருகிறது. எனவே,அங்குள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜுலை 11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறுஅறிவித்துள்ளார். ஏற்கனவே, மழை மற்றும் குளிர் காரணமாக கடந்த இரு நாட்களாக விடுமுறைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது,
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வால்பாறைவட்டத்திலுள்ள பகுதிகளில் பரவலாக மழை மற்றும் கடும் குளிர் நிலவி வருகிறது. எனவே,அங்குள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜுலை 11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறுஅறிவித்துள்ளார். ஏற்கனவே, மழை மற்றும் குளிர் காரணமாக கடந்த இரு நாட்களாக விடுமுறைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது,