திருப்பூரில் விஸ்கோஸ் செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தர கண்காட்சி திறப்பு

திருப்பூர்: திருப்பூரில் தொடங்கியுள்ள விஸ்கோஸ் செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தரக் கண்காட்சியை ஏராளமான ஏற்றுமதியாளர்கள் பார்வையிட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் தொடங்கியுள்ள விஸ்கோஸ் செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தரக் கண்காட்சியை ஏராளமான ஏற்றுமதியாளர்கள் பார்வையிட்டனர்.

ஆடை உற்பத்தியின் பல்வேறு பிரிவினருக்கு உதவும் வகையில், தமிழகத்தில் முதன்முறையாக நிரந்தர கண்காட்சி திருப்பூரில் தொடங்கப்பட்டது. பருத்திக்கு மாற்றாக விஸ்கோஸ் ஆடைகளுக்கு வெளிநாட்டு முகவர்கள் அதிகளவில் விரும்புவதால், இனி இந்த டிசைன் ஸ்டுடியோ மூலம் பின்னலாடை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் சார்பில் நியூயார்க் மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டா ஆகிய நகரங்களையடுத்து, பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில், இந்த செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தர கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதியான நேரு வீதியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் திறந்து வைத்தார். இதில், ஏராளமான ஏற்றுமதியாளர் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...