கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத் திட்டம் தனியார்வசம் ஒப்படைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத் திட்டம் தனியார்வசம் ஒப்படைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமத்தை ரூ. 3,000 கோடி செலவில் குடிநீர் விநியோகத் திட்டத்தை பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த 'சுயஷ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், குடிநீர் விநியோகத் திட்டத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்யக்கோரியும் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு எஸ்.பி.டி.ஐ., கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தடுத்த போலீசார், சுமார் 70-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமத்தை ரூ. 3,000 கோடி செலவில் குடிநீர் விநியோகத் திட்டத்தை பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த 'சுயஷ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், குடிநீர் விநியோகத் திட்டத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்யக்கோரியும் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு எஸ்.பி.டி.ஐ., கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தடுத்த போலீசார், சுமார் 70-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.