பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த கடைகள், பேனர்கள் அகற்றம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் பேனர்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் பேனர்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். 

பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்கள் பலர் கடைகள் மற்றும் பேனர்களை வைத்திருந்தனர். இதனை அகற்றுமாறு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், கடைகளை யாரும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., சாலையில் அனுமதியின்றி இருந்த கடைகள் மற்றும் பேனர்களை நகராட்சி அலுவலர்கள் அகற்றினர். அப்போது, பொதுமக்கள் எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்கக் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதனிடையே, அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...