குன்னூர் அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

நீலகிரி: குன்னூர் அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நீலகிரி: குன்னூர் அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் அரசு பேருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சமீபத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட புதிய பேருந்தாகும்.

அதே நேரத்தில் ஊட்டி செல்வதற்காக அந்த பாதையில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு வாகனங்களும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த 40 பயணிகளும் உயிர் தப்பினர். புத்தம் புதிய பேருந்து விபத்தில் சிக்கியதால் மனமுடைந்த பேருந்தின் ஓட்டுனர் அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அவரது நிலையைக் கண்டு கலங்கிய பயணிகள் அவரை சமாதானப்படுத்தினர்.

சென்ற புதிய அரசு பேருந்தும் ஊட்டிக்கு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் புதிய பேருந்து விபத்தால் ஓட்டுநர் கண்ணீர் விட்டு அழுதார் பயணிகள் ஓட்டுநரை சமாதானம் செய்தனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...