வால்பாறை மற்றும் நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவு விவரங்கள், அணைகளின் நிலவரம்

கோவை: வால்பாறை வட்டாரத்தில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


கோவை: வால்பாறை வட்டாரத்தில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- 

 

மழை அளவு

வால்பாறை 42 மி.மீட்டர், சின்னகல்லார் 82 மி.மீட்டர், நீராரர் அணை 78 மி.மீட்டர், சோலையார் அணை 78 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 



நீராரர் அணை அணையின் நீர் வரத்து 297.11 கன அடியாக உள்ள நிலையில், 283.80 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையார் அணைக்கு நீர் வரத்து 4136.57 கன அடியாக உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு வாரங்களாக அதன் முழு கொள்ளளவான 160 அடியில் இருந்தது. தற்போது அங்கு 162 அடி வரை நீர் இருப்பு உள்ளது. 

அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சேடல் வழியாக 2994.21 கன அடி நீர் பரம்பிகுளம் அணைக்கும், 598.61 கன அடி நீர் சோலையார் பவர்ஹவுஸ் வழியாக மின் உற்பத்திக்கு அனுப்பப்பட்ட பின்னர் கேரளா செல்கிறது.

நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று சராசரி அளவாக 29.11 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதன்படி, அம்மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரங்கள் பின்வருமாறு:- 



ஊட்டி 9.4 மி.மீ, நடுவட்டம் 26 மி.மீ, கல்லட்டி 3 மி.மீ, கிளன்மார்கன் 18 மி.மீ, குந்தா 17 மி.மீ, அவலாஞ்சி 94 மி.மீ, எமரால்டு 23 மி.மீ, கெத்தை 12 மி.மீ, கின்னக்கொரை 2 மி.மீ, அப்பர் பவானி 117மி.மீ, குன்னூர் 7.5 மி.மீ, பர்லியாறு 6 மி.மீ, கேத்தி 11 மி.மீ, கோத்தகிரி 4 மி.மீ, கோடநாடு 9 மி.மீ, கூடலூர் 44 மி.மீ, தேவாலா 494.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...