கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை : 750 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவையில் டவுன்ஹால், தாமஸ் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 750 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை: கோவையில் டவுன்ஹால், தாமஸ் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 750 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 



தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா..? என கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது

இந்த நிலையில், இன்று தாமஸ் வீதியில் உள்ள மங்கள்சிங் என்பவருக்குச் சொந்தமான மீனாட்சி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 750 கிலோ எடையுள்ள சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பான்மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...