நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து கொள்ளை போகிறது நாணற்புல்

கோவை: நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து மணல் திருடப்படுவதைப் போல் தற்போது அங்கிருக்கும் நாணற்புற்களும் கொள்ளை போவதாக புகார் எழுந்துள்ளது.

கோவை: நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து மணல் திருடப்படுவதைப் போல் தற்போது அங்கிருக்கும் நாணற்புற்களும் கொள்ளை போவதாக புகார் எழுந்துள்ளது.

மாதவராயன்பாளையம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றுப்படுகையில் இருந்து லாரிகள் மூலமாக நாணற்புல் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் இந்த ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக புகார் எழுந்தது.

இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது சட்டவிரோதமாக நாணற்புல் வெட்டிக் கடத்தப்படுகிறது. இவ்வாறு நாணற்புல் வெட்டப்படும் போது, ஆற்றங்கரையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், அவற்றை வியாபார நோக்கில் வெட்டிக் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...