சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை வருகைப் பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை வருகைப் பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் சமீப காலமாக பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும், 1945 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டெட் ( TET) தேர்வு எழுதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் சமீப காலமாக பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும், 1945 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டெட் ( TET) தேர்வு எழுதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.