கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்வு

கோவை: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் புதிய தலைவராக ஆர். ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.


கோவை: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் புதிய தலைவராக ஆர். ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். 

கொடிசியாவின் மாவட்ட சிறு தொழில்கள் சங்கமான கொடிசியாவின் 49-வது வருடாந்திர மகாசபைக் கூட்டம் நேற்று மாலை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மகாசபைக் கூட்டத்தில் 2018-2020-க்கான புதியதாக ஆர். ராமமூர்த்தி கொடிசியாவின் 26-வது தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கவுரவ செயலாளராக பி.எஸ்., தேவராஜ் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



இதைத் தொடர்ந்து, முன்னாள் தலைவர் வெ. சுந்தரம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆர். ராமமூர்த்தியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வாழத்தினர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...