நீலகிரிக்கு 19 புதிய பேருந்துகள்: சேவையை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: உதகை போக்குவரத்து கிளைக்கு வந்த 19 புதிய பேருந்துகள் சேவையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

நீலகிரி: உதகை போக்குவரத்து கிளைக்கு வந்த 19 புதிய பேருந்துகள் சேவையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உதகை கிளைக்கு 19 புதிய பேருந்துகளின் வந்தன. முன்னதாக கடந்த 3-ம் தேதி இம்மாவட்டத்திற்கு ஐந்து புதிய பேருந்துகளின் சேவை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், மீதமுள்ள 14 பேருந்துகளின் சேவையை இன்று மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



இதில் உதகை-ஈரோடு வழித்தடத்திற்கு நான்கு பேருந்துகளும், உதகை-பெங்களூர் வழித்தடத்திற்கு மூன்று பேருந்துகளும், கூடலூர்-ஈரோடு வழித்தடத்திற்கு மூன்று பேருந்துகளும், உதகை-திருப்பூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகளும், கோத்தகிரி-ஈரோடு மற்றும் உதகை-கோயமுத்தூர் வழித்தடத்திற்கு தலா ஒரு பேருந்தும், மேட்டுப்பாளையம்-உதகை-மைசூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகளும் மற்றும் கோத்தகிரி-உதகை-மைசூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகள் இயக்குகின்றன.



இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூனன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...