கூட்ட நெரிசலை குறைக்க சென்னை-எர்ணாகுளம் வரை சிறப்பு ரயில்கள்

கோவை: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சென்னை- எர்ணாகுளம் மற்றும் சென்னை- நாகர்கோவில் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சென்னை- எர்ணாகுளம் மற்றும் சென்னை- நாகர்கோவில் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் இந்த ரயில் சேவைக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 

சென்னையில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயில் (Train No.06005 ) ஆகஸ்ட் 3 மற்றும் 31-ம் தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது. 

இதே போல், சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் (Train No.06007 ) ஆகஸ்ட் 7, 14 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது. 

சென்னை-எர்ணாகுளம் செல்லும் ரயில் திருப்பூர், கோவை மார்க்கமாக கேரளா செல்கிறது. 

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் சேலம், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி வாயிலாக நாகர்கோவிலை அடைகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...