நீலகிரி மலை ரயில் மூலமாக சுற்றுலாவை மேம்படுத்த ஈர்க்க தென்னக ரயில்வே திட்டம்

நீலகிரி: நீலகிரி மலை ரயில் மற்றும் அம்மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக சுற்றுலாவை மேம்படுத்த ஈர்க்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மலை ரயில் மற்றும் அம்மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக சுற்றுலாவை மேம்படுத்த ஈர்க்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

மலை ரயில்







கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நீலகிரி மலை ரயிலில் பயன்படுத்தி வந்த என்.எம்.ஆர்-87 என்ற பெட்டி தற்போது தரமுயர்த்தப்பட்டுள்ளது. கோவை- பெங்களூர் இடையே இயங்கும் உத்ய் எக்ஸ்பிரஸ் போல நவீன முறையில் இந்த பெட்டியும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1.8 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. 



உதகை, குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களை சிறப்பு மிக்க ரயில்நிலையங்களாக மாற்றும் வகையில் அங்கு இலவச வை-பை வசதி, மலை ரயிலின் சிறப்பை விளக்கும் பொருட்கள் விற்பனை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், உதகை ரயில் நிலையத்தில், ரயில் பெட்டிக்குள் உணவகம் போன்ற அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டது. 



சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கு சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து பல்வேறு வசதிகளையும் மேம்படுத்த தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

கடந்த கோடை விடுமுறையின் போது 56 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் ரூ.28 லட்சம் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...