இன்னர் வில் கிளப் ஆஃப் கோயம்புத்தூர்க்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை: இன்னர் வில் கிளப் ஆஃப் கோயம்புத்தூர்க்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

கோவை: இன்னர் வில் கிளப் ஆஃப் கோயம்புத்தூர்க்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.



 

இன்னர் வில் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பு பெண்களால் நிர்வகிக்கப்பட்டு பல்வேறு சமூகநல திட்டங்களை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு 2018-2019-ம் ஆனடுக்கான நிர்வாகியை தேர்வு செய்ய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரம்யா காமேஷ் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியை ஹேண்ட்-இன்-ஹேண்ட் தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் கல்பனா சங்கர் வழங்கினார். 



பதவியேற்புக்குப் பின் நிகழ்ச்சியில் ரம்யா காமேஷ் பேசுகையில், "விலை குறைந்த சானிடரி நாப்கின்களை பெண்கள் உதவியுடன் தயாரிக்க திட்டமிடப்பட்டது. மேலும், வார்டு எண் 5-ல் உள்ள அங்கன்வாடியை புதுப்பித்து, அங்கு மரக்கன்றுகள் நடவு செய்ய ரூ.1,60,000 ஒதுக்கப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...