கோவை: இன்னர் வில் கிளப் ஆஃப் கோயம்புத்தூர்க்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
கோவை: இன்னர் வில் கிளப் ஆஃப் கோயம்புத்தூர்க்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

இன்னர் வில் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பு பெண்களால் நிர்வகிக்கப்பட்டு பல்வேறு சமூகநல திட்டங்களை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு 2018-2019-ம் ஆனடுக்கான நிர்வாகியை தேர்வு செய்ய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரம்யா காமேஷ் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியை ஹேண்ட்-இன்-ஹேண்ட் தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் கல்பனா சங்கர் வழங்கினார்.

பதவியேற்புக்குப் பின் நிகழ்ச்சியில் ரம்யா காமேஷ் பேசுகையில், "விலை குறைந்த சானிடரி நாப்கின்களை பெண்கள் உதவியுடன் தயாரிக்க திட்டமிடப்பட்டது. மேலும், வார்டு எண் 5-ல் உள்ள அங்கன்வாடியை புதுப்பித்து, அங்கு மரக்கன்றுகள் நடவு செய்ய ரூ.1,60,000 ஒதுக்கப்பட்டுள்ளது." என்றார்.

இன்னர் வில் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பு பெண்களால் நிர்வகிக்கப்பட்டு பல்வேறு சமூகநல திட்டங்களை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு 2018-2019-ம் ஆனடுக்கான நிர்வாகியை தேர்வு செய்ய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரம்யா காமேஷ் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியை ஹேண்ட்-இன்-ஹேண்ட் தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் கல்பனா சங்கர் வழங்கினார்.

பதவியேற்புக்குப் பின் நிகழ்ச்சியில் ரம்யா காமேஷ் பேசுகையில், "விலை குறைந்த சானிடரி நாப்கின்களை பெண்கள் உதவியுடன் தயாரிக்க திட்டமிடப்பட்டது. மேலும், வார்டு எண் 5-ல் உள்ள அங்கன்வாடியை புதுப்பித்து, அங்கு மரக்கன்றுகள் நடவு செய்ய ரூ.1,60,000 ஒதுக்கப்பட்டுள்ளது." என்றார்.