திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா பயன்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா பயன்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு 110 விதியின் கீழ், வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், தன்னார்வலர்களுடன் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாநகர் நல அலுவலர் பூபதி தலைமையில் நடைபெற்றது. மேலும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பிரித்துப் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதில், திருப்பூரிலுள்ள பல்வேறு தன்னார்வல அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசு 110 விதியின் கீழ், வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், தன்னார்வலர்களுடன் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாநகர் நல அலுவலர் பூபதி தலைமையில் நடைபெற்றது. மேலும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பிரித்துப் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதில், திருப்பூரிலுள்ள பல்வேறு தன்னார்வல அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.