சரக்கு போக்குவரத்தில் சாதனை படைத்த தெற்கு ரயில்வே

நடப்பு நிதியாண்டின் முதல் காலிறுதியின் முடிவில் சரக்குப் போக்குவரத்தில் தெற்கு ரயில்வே சாதனை படைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலிறுதியின் முடிவில் சரக்குப் போக்குவரத்தில் தெற்கு ரயில்வே சாதனை படைத்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 2018-19 ஆண்டின் முதல் காலிறுதி (ஜுன் மாதம் வரை) வரையில் 09.32 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன. இதன் மூலம், ரயில்வே துறையின் 08.01 மில்லியன் டன் என்ற இலக்கு முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டில் சரக்கு ஏற்றுமதியான 48 சதவீதத்தை விரைவில் முறியடிக்கும் வகையில், இரும்பு, நிலக்கரி மற்றும் டாலோமைட் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது.

நடப்பாண்டில் தொடர்ச்சியாக நிலக்கரியின் ஏற்றுமதி 62 சதவீதமாக உள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து டோலமைட் மற்றும் லிம்ஸ்டோனின் ஏற்றுமதியானது, கடந்த 2017-2018-ம் ஆண்டில் 0.184 மில்லியன் டன்னாக இருந்தது. இது நடப்பாண்டில், ஜுன் மாதம் வரையில் 0.428 மில்லியன் டன்னாக அதிகரித்து, 133 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 0.195 மில்லியன் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 179 சதவீதம் அதிகமாகும். 2017-18-ல் 0.070 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...