கோவையில் குழந்தைகளுக்கு வெற்றிகரமாக இருதய ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை, தொடர்ந்து 7 முறைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.


கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை, தொடர்ந்து 7 முறைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.



 

பச்சிளம் குழந்தைகளுக்கு செய்யப்படும் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரத்தக் குழாய் மாற்று அறுவை சிகிச்சை, மிகவும் சிக்கலானது. இந்த சிகிச்சையானது, குழந்தைகளின் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய் இடம் மாறி இருந்தால் மேற்கொள்ளப்படுகிறது. இருதயத்தின் வலது அறையிலிருந்து வரும் ரத்தக் குழாய் மற்றும் நுரையீரலில் இருந்து வரும் இடது ரத்தக்குழாய் இடம் மாறி இருக்கும்.

சாதாரணமாக, குழந்தைகளுக்கு இருதயத்தின் இடது அறையிலிருந்து வரும் ரத்தக்குழாய், வலது நுரையீரல் உடன் இணைந்திருக்கும். இந்த மாறுபட்ட குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் உயிர் வாழ்வது கடினம். பிறந்த சிசுவுக்கு இந்த ரத்த குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவனைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்த நிலையில், தென்னிந்திய அளவில் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை தான் முதல் முறையாக குழந்தைகளுக்கான இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளது. 

சமீபத்தில் இது போன்று 7 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில், பெரும்பாலான குழந்தைகள் பிறந்து 20 நாட்களுக்கு குறைவாகவும், 3 கிலோ எடைக்கும் குறைவாகவே இருந்தனர். கோவையில் முதல் முறையாக வெற்றிகரமாக பல குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...