வித்தியாசமான சிந்தனைகள் இருந்தால் இளைஞர்கள் வெற்றி பெறலாம் : திருப்பூரில் இறையன்பு ஐ.ஏ.எஸ்., பேச்சு

திருப்பூர்: வித்தியாசமான சிந்தனைகள் இருந்தால் இளைஞர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க இயக்குனர் இறையன்பு பேசினார்.


திருப்பூர்: வித்தியாசமான சிந்தனைகள் இருந்தால் இளைஞர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க இயக்குனர் இறையன்பு பேசினார்.

திருப்பூர் நிப்ட் டீ கல்லூரி சார்பில் ஜவுளித் தொழிலில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்த புத்தாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க மையத்தின் இயக்குனர் இறையன்பு கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய அவர், "வித்தியாசமான சிந்தனை கொண்ட இளைஞர்கள் வர்த்தகத்தில் வெற்றி பெறலாம். தோல்வி என்பதே இருக்காது. ஆதலால் இளைஞர்கள் வித்தியாசமான சிந்தனைகளை வளர்க்க வேண்டும்." என்றார்.

 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...