திருப்பூரில் உப்புநீரின் மூலம் இருசக்கர வாகனத்தை இயக்கி அரசுப் பள்ளி மாணவி சாதனை

திருப்பூர் : உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்து. அதன்மூலம் இருசக்கர வாகனத்தை இயக்கி அரசு பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.


திருப்பூர் : உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்து. அதன்மூலம் இருசக்கர வாகனத்தை இயக்கி அரசு பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார். 



பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிசக்தி அதிகளவில் பயன்பாட்டில் இல்லாத நிலையில், ஆட்டோ மொபைல் மற்றும் அவை சார்ந்த நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற இன்றைய சவால்களையும் கருத்தில் கொண்டு புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மாற்று எரிசக்தி இருக்க வேண்டும் என்பதும் அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.



இந்த நிலையில், ஆசியாவில் அதிக பெண்கள் படிக்கும் பள்ளியான திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரி. 10-ம் வகுப்பு மாணவியான இவர், கடந்த வாரம் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டார். அப்போது, சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் ஹைட்ரஜன் வாயுவில் இருசக்கர வாகனத்தை இயக்கி சாதனை படைத்தார். இதன் மூலம், மாநில அளவில் முதல் பரிசு பெற்ற மாணவி யோகேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...