செங்கல் தயாரிக்க நீர் ஆதாரத்தை அழிக்கலாமா?: இயற்கை ஆர்வலர்கள் குமுறல்

கோவை: ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் கூற்று அனைத்து விதங்களிலும் பொருந்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

கோவை: ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் கூற்று அனைத்து விதங்களிலும் பொருந்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

இயற்கையை பொறுத்தவரையில் இது முற்றிலும் உண்மை. வளங்களை சுரண்டும் போது அது கொடுக்கும் எதிர்வினை மனிதனை இயற்கை முறையில் வாழ விடுவதில்லை.



தடாகம் பகுதியில் வளங்கள் சுரண்டப்படுவது கண்கூடத் தெரிந்தாலும் அதனை கேட்பாரில்லை. சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வழிப்பாதை முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டது இதற்கு உதாரணம்.

இந்த ஏரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நீர் வந்தாலும், அதிகமாக மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருந்து கிடைக்கும் நீர் தடாகம் பகுதியை கடந்து வருவது தான். ஆனால், மண் எடுப்பதற்காக முப்பது அடி வரை நிலத்தை தோண்டி நீர் வழிப்பாதையை முற்றிலுமாக மறித்து செங்கல் சூலை உரிமையாளர்கள் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.



இது குறித்து கவுசிகா நதி மீட்புக்குழுவை சேர்ந்த செல்வராஜ் கூருகையில், " ஆயிரத்திற்கு மேற்பட்ட செங்கல் சூலைகள் தடாகம் பகுதியை சுற்றிலும் அமைந்துள்ளன. அந்த பகுதியில் மூன்று அடிக்கு மணல் எடுக்க மட்டுமே அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், சட்ட விரோதமாக முப்பது அடி வரை மண் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலை மோசமானதாக அமைந்துள்ளது. சூழல் தொடர்பான செய்தியைச் சேகரிக்க சென்றபோது தான் இந்த அத்துமீறல் தெரியவந்தது. அரசு உடனடியாக இந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு வளங்களைச் சுரண்டினால், நீராதாரம் பாதிக்கப்படும். இதனை அனைவரும் உணர வேண்டும்." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...