ஓய்வுபெற்ற கோவை மாநகராட்சி பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு

கோவை: கோவை மாநகராட்சியின் கீழ் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

கோவை: கோவை மாநகராட்சியின் கீழ் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மாநகராட்சியின் கீழ் துப்புரவு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் என ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தேர்ச்சி திறனற்ற பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 59 பேர் இன்று பணி ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும், அவர்களுடன் அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...