சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்; வாகன ஒட்டிகள் அவதி

கோவை: கோவை அடுத்த வீரபாண்டி பிரிவில் உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று இரவு திடீரென சாலையில் பள்ளமும், விரிசலும் ஏற்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கோவை: கோவை அடுத்த வீரபாண்டி பிரிவில் உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று இரவு திடீரென சாலையில் பள்ளமும், விரிசலும் ஏற்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே தற்போது விரிசல் மற்றும் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் சாலை தடுப்பான் வைக்கப்பட்டுள்ளது. பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கோவை மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகின்றது. இதற்கான பைப் லைன் சாலைக்கு அடியில் செல்கிறது இதன் காரணமாகவே சாலையில் பள்ளம் தோன்றியுள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.



இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை - மேட்டுப்பாளையம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு பணிகள் கோவை புதிய பேருந்து நிலையம் முதல் கேஸ் கம்பெனி வரை நிறைவடைந்து விட்டன.



அடுத்து கேஸ் கம்பெனி முதல் மத்தம்பாளையம் வரை பணிகள் மேற்கொள்ளவுள்ளன. இது வீரபாண்டி பிரிவு வழியாக தான் செல்கிறது. நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் போது இது போன்று சாலைகள் விரிசல் அடையாது. தற்போது ஏற்பட்டுள்ள பள்ளம் மற்றும் விரிசல் சரிசெய்யப்படும்." என்றார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...