ஆசிரியரின் பணியிட மாற்றம் ரத்து: மாணவர்களின் போராட்டத்திற்கு பரிசு கொடுத்தது கல்வித்துறை

திருவள்ளூர்: ஆசிரியரின் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூரில் அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிரதி பலனாக அவரது பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்துள்ளது பள்ளிக் கல்வித்துறை.

திருவள்ளூர்: ஆசிரியரின் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூரில் அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிரதி பலனாக அவரது பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்துள்ளது பள்ளிக் கல்வித்துறை.

திருவள்ளூரை அடுத்துள்ள வெளியகரம் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பகவான். ஆசிரியரைத் தாண்டி மாணவர்களுடன் நண்பரைப்போல் பழகியதால் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இவர்மீது அதீத பிரியம்.

இந்நிலையில், அவருக்கு பணியிட மாறுதல் கிடைத்தது. அதற்கான ஆர்டரை பெற அவர் பள்ளிக்கு சென்ற போது மாணவர்கள், "பள்ளியை விட்டுப் போகாதீர்கள் சார்.." என்று அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பிரபலமானது. மாணவர்கள் இவ்வளவு பாசம் வைத்திருக்கும் பகவானை பலரும் பாராட்டினர்.



இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை, ஆசிரியர் பகவானை வெளியகரம் பள்ளியிலே தொடர்ந்து பணியாற்ற அனுமதி அளித்துள்ளது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஆசிரியரின் பணியிடை மாற்றம் ரத்து செய்யப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...