தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற வேண்டும் - வேளாண் நிபுணர்

கோவை: தரிசு நிலங்களில் விவசாயம் செய்வதன் மூலமாக அதனை விவசாய நிலங்களை மாற்ற வேண்டும் என்று கோவை வன வேளாண்மை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் நிபுணர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை: தரிசு நிலங்களில் விவசாயம் செய்வதன் மூலமாக அதனை விவசாய நிலங்களை மாற்ற வேண்டும் என்று கோவை வன வேளாண்மை விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் நிபுணர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் நேற்று சித்தாப்புதூர் மாநகராட்சி பள்ளியில் சூழல் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாராயணசாமி பேசியதாவது:-

கோவையில் 99 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் விவசாயம் செய்யாமல் தரிசு நிலங்களாக உள்ளன. 2.65 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அதிலும், தொடர்ந்து விவசாயம் செய்யப்படுவது இல்லை. வருடத்திற்கு ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்கின்றனர்.

விவசாயம் செய்யாத நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிடும். அத்தகைய நிலங்கள் மழை நீரைக் கூட சேமிக்க இயலாத நிலங்களாக மாறும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்களுக்கு ஒரு நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படாமல் இருந்தால் அந்த நிலத்தை தரிசு நிலம் என்று அரசு அறிவிக்கும்.

அவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலங்களை சுலபமாக தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்துவிட முடியும். ஆகவே, தரிசாக உள்ள நிலங்களில் விவசாயம் செய்யும் பணியை உடனடியாக தொடங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...