ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பாக கோவையில் கருத்தரங்கு

கோவை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பாக கோவையில் கருத்தரங்கு.

கோவை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பாக கோவையில் கருத்தரங்கு.

வீட்டுமனையை வாங்குபவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் இடையேயான பண பரிமாற்றம் நியாயமான முறையில் நடந்திடல் உள்ளிட்ட பல்வேறு விதிகளுக்கு உட்பட்டு தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 

இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. 

திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். சிட்டி கன்ஸ்யுமர்-சிவிக் ஆக்சன் குரூப், சிட்டிசன் வாய்ஸ் கிளப் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய சிறப்பு செயலர் செல்வகுமார் கலந்து கொண்டு, நுகர்வோர்கள் மற்றும் வணிகர்களின் பொறுப்புகள் குறித்து உரையாற்றினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...