தூய்மை இந்தியா திட்டம் 2018 தரவரிசைப்பட்டியல் வெளியீடு : கோவைக்கு 16-வது இடம்

தூய்மை இந்தியா திட்டம் 2018-க்கான தரவரிசைப்பட்டியலில், கோவை மாநகராட்சி 16-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டம் 2018-க்கான தரவரிசைப்பட்டியலில், கோவை மாநகராட்சி 16-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்தின் மூலம் ஜனவரி 4-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தூய்மை நகரங்களுக்கான கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டம் 2018-க்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த நகரங்களான திருச்சி மாநகராட்சி (3,351.69) 13-வது இடத்திலும், கோவை மாநகராட்சி (3,291.94) 16-வது இடத்தையும் பிடித்துள்ளது. 



இதேபோல, ஈரோடு 51-வது இடத்திலும், சென்னை 100-வது இடத்திலும், மதுரை மாநகராட்சி 123-வது இடத்திலும், திண்டுக்கல் 124-வது இடத்திலும், புதுக்கோட்டை 167 இடத்திலும், தூத்துக்குடி மாநகராட்சி 171-வது இடத்திலும், திருப்பூர் மாநகராட்சி 172-வது இடத்திலும், திருநெல்வேலி 175-வது இடத்திலும் உள்ளது. 

இந்தூர் 3,707 புள்ளிகளுடன் முதலிடத்திலும், போபால், சண்டிகர் முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளன.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...