சந்தைப்படுத்துதல் மற்றும் பயிர் பொருளாதாரம் விவசாயிகளுக்கு மிகவும் அவசியம் : மயிலானந்தன்

கோவை : வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் பயிர் பொருளாதாரம் விவசாயிகளுக்கு மிகவும் அவசியம் என எஸ்.கே.எம். குழுமத் தலைவர் எஸ்.கே.,எம். மயிலானந்தன் தெரிவித்துள்ளார்.

கோவை : வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் பயிர் பொருளாதாரம் விவசாயிகளுக்கு மிகவும் அவசியம் என எஸ்.கே.எம். குழுமத் தலைவர் எஸ்.கே.,எம். மயிலானந்தன் தெரிவித்துள்ளார். 



இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. பொதுமக்களிடையே வேளாண் தொழில் மீதான நாட்டத்தை உருவாக்கவும், வெற்றிகரமாக சிந்தனைகள் மற்றும் சிறந்த விவசாயிகளின் வாழ்க்கை முறை குறித்து ஆலோசனை செய்தல் போன்றவற்றிற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஈரோட்டைச் சேர்ந்த எஸ்.கே.எம். குழுமத் தலைவர் எஸ்.கே.,எம். மயிலானந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உரையாற்றினார். 



அவர் பேசியதாவது :- பயிர் விதைப்பது முதல் அறுவடை வரையில் உள்ள பொருளாதார நிலைக் குறித்து தெரிந்து கொண்டால், நல்ல இலாபம் பெறுவதோடு, ஏமாற்றப்படுவதில் இருந்து விவசாயிகள் விடுபடலாம். மேலும், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் நடவடிக்கையைச் செய்து கொடுத்தால், நஷ்டத்தை, இலாபகரமானதாக விவசாயிகள் மாற்ற முடியும், என்றார்.



இந்த நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, பயனடைந்தனர். மேலும், இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் புத்தகங்கள், வேளாண் பொருட்கள், இயந்திரங்கள், விதைகள் போன்ற விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...