பயணிகளிடையே வரவேற்பை பெற்றது கோவை-பெங்களூர் 'உதய்' எக்ஸ்பிரஸ்

கோவை: கோவை-பெங்களூர் இடையே புதிதாக தொடங்கப்பட்ட உதய் எக்ஸ்பிரஸ் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


கோவை: கோவை-பெங்களூர் இடையே புதிதாக தொடங்கப்பட்ட உதய் எக்ஸ்பிரஸ் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



கடந்த 8-ம் தேதி இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, கோவையில் இருந்து பெங்களூருக்கு இந்த ரயில் செல்லும் போது, வார நாட்களில் 50 சதவீதமும், வார இறுதி நாட்களில் 70 சதவீத பயணிகளும் பயணிக்கின்றனர். இதே போல், பெங்களூரில் இருந்து கோவைக்கு செல்லும் போது வார நாட்களில் 50 சதவீதமும், வார இறுதி நாட்களில் 90 சதவீத பயணிகளும் பயணிக்கின்றனர். 



இந்த ரயிலில் மூன்று குழுக்களிலும் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் நான்கு பெண்கள் உள்ளனர். இந்த ரயிலில் உள்ள எட்டு பெட்டிகளில் மூன்று பெட்டிகள் உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதரான டபுள் டெக்கர் பேட்டியில் 120 இருக்கைகளும், டைனிங் வசதியுள்ள பெட்டிகளில் 104 இருக்கைகளும் உள்ளன. திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த ரயில் இயங்கும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...